PRESS CLIPS



CLICK THE IMAGES BELOW TO READ THE ARTICLES...!


SC-ST BILL PRESS CLIPPINGS


CLICK THE BELOW LINK TO DOWNLOAD OR READ....!




JUNIOR VIKADAN




ARTICLE IN LOK PANCHAYAT




NETRIKKAN (06.05.2011)




VOICE OF OBC'S - APRIL 2011











NETRIKKAN




ARTICLE IN 'UNION TERRITORY INDEPENDENT



ARTICLE IN 'THE HINDU' (26.02.2011)





ARTICLE IN DINAMALAR (02.02.2011)






ARTICLE IN DINAMALAR (04.12.2010)


பெண்கள் தினத்திற்கு விடுமுறை வேண்டும்:அம்பேத்ராஜன் கோரிக்கை !!!




தினமலர் முதல் பக்கம் » அரசியல் செய்தி »இந்தியா  
(பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2010,23:56 IST)

புதுடில்லி:சர்வதேச அளவில் பெண்கள் தினமாக கொண்டாடப்படும், மார்ச் 8ம் தேதியை, அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு நாடு முழுவதும் ரயில்களில் சரிபாதி கட்டணக் குறைப்பு சலுகையை அளித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொருளாளரும், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யுமான அம்பேத்ராஜன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 49 கோடி பெண்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 48.2 சதவீதம் ஆகும். எண்ணிக்கை அடிப்படையை தவிர்த்தாலும் கூட, பெண்கள் தான் அனைவரது வாழ்விற்கும், சக்தியாக திகழ்பவர்கள். அவர்கள் மூலம் தான் இந்த சமுதாயத்திற்கு, மிகப்பெரிய பலமும், ஆதரவும் கிடைக்கிறது. பெண்ணை தெய்வமாக, வழிபடும் நாடாகவும் இந்தியா உள்ளது.அந்த கால சுதந்திர போராட்டம் முதற்கொண்டு, இப்போதைய சமூக போராட்டம் வரை பெண்கள் தங்களது அளப்பரிய பங்களிப்பை, இந்த சமூகத்திற்கு தந்தே வருகின்றனர்.

தவிர அனைத்து துறைகளிலும் சிறந்தும் விளங்குகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் உள்ளனர்.பெண்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 15, ஜனவரி 26 மற்றும் அக்டோபர் 2ம் தேதிகளை போல, மார்ச் 8ம் தேதியையும் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் அம்பேத்ராஜன் கூறியுள்ளதாவது:ஆண்களுக்கு சமமாக பெண்களை இந்த சமூகம் நடத்தவில்லை. நவீன யுகமாக இப்போதும் கூட பெண்களுக்கு எதிராக, அநீதிகள் இழைக்கப்படுகின்றன. எனவே அவர்களை சமூகத்தில் உயர்த்தி விட வேண்டியது, அனைவரது கடமையும், பொறுப்பும் ஆகும்.எனவே அவர்களது வாழ்வாதாரம் வலுவடைவதற்கும் தற்போதைய நிலையிலிருந்து மேம்படவும், ரயில்களில் கட்டண சலுகை அளிக்க வேண்டியது அவசியம். நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு ரயில்களில் பயணம் செய்வதற்கு சரிபாதி கட்டணக் குறைப்பு சலுகையை அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • UNION TERRITORY INDEPENDENT


  • NETRIKKAN (09.07.2010)



    • TAMIL PORAALI (JUNE 2010)




      NETRIKKAN SERIES (1-4)




        • JUNIOR VIKADAN (29.03.2009)



        • ANANDA MURASU (11.03.2009)


        • ARASIYAL ADIGARAM (NOVEMBER 2008)

        • SAMUGA NEETHI (OCTOBER 2008)
        • DELHI MUTHAMIL PERAVAI
         




        • NETRIKKAN ISSUE ON MADURAI AIRPORT

        • A REPORT ON WOMENS BILL
        • THE HINDU ~ A QUARTER CENTURY OF KANSHI RAM & MAYAWATI (22.03.2010)
        • NETRIKKAN  ISSUE